Friday, December 17, 2010

எனது வேலையை தொடர்ந்து செய்வேன் - விடுதலையான பின் அசாஞ்சே (Photos-Vedio)

Assange Juliyan-லண்டனில் உள்ள Westminster Magistrates உயர் நீதிமன்றத்திலிருந்து  சட்டதிட்டங்கள் அடங்கிய பேப்பரை கையில் உயர்த்தி பிடித்தபடி புன்சிரிப்புடன் வெளியில் வந்தார் ஜூலியன் அசாஞ்சே.



"லண்டனின் தூய்மையான காற்றை மீண்டும் சுவாசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இல்லாத போது எனது குழுவினர்க்கும் , எனக்கும் ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
எனது வேலையை நான் தொடர்ந்து செய்வதோடு என்னை  பாதுகாத்துக்கொள்வதோடு நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபிப்பேன் எனவும் அசாஞ்சே தன்னை சுற்றிய நிருபர்களிடம் உற்சாகமாக கூறினார்.















0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting