Friday, November 2, 2007

பெருங் காவு.......



இன்று(02/11/2007) காலை கிளிநொச்சியில் இன்று காலை 6 மணியளவில் விமானப்படையின் இரு போர் விமானங்கள் இரணைமடு துறுவையாறு பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீதும், இரணைமடு வடகிழக்கிலுள்ள கரும்புலிகளின் தளமொன்றின் மீதும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன . இவ் விமான தாக்குதலின் போது விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் உட்பட 6 முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

Thursday, November 1, 2007

இதயத்தில் சுடரேறறுவோம்.........

ஈழப்போரில் இதுவரைகாலமும் எம்மககளின் சுதந்திரத்துக்காக இன்னுயிர் ஈர்த்த எத்தனையோ ஆத்மாக்களின் தியாகம் அவர்கள் புதைந்த குழியுனுள்
அவர்களோடு புதைக்கப்பட்டு துரோகிகள் என்ற கொடியும் நடப்பட்டுள்ளது।

இது ஒரு வரலாற்றுக் குற்றம் என்பதோடு இத்தியாகிகள் சார்ந்த அமைப்புகளின் இயலாமையுமாகும் இதனை மாற்ற வேண்டும் இவர்களின்
இழப்புகள் சொல்லும் சரித்திரம், சகோதர வெறியாட்டம் ,வெளிக்கொனரப்பட்டு
எமது போராட்ட வரலாற்றின் உன்மை வடிவதை உறுதிப்படுத்துவதோடு
இந்த உத்தமர்களின் தியாகங்களும் கெளரவப்படுதப்பட வேண்டும்।

இதற்கான பல முயற்சிகளும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக நடைபெற்ற போதிலும் அவை இன்னும் முழுமை அடையவில்லையென்றே கூற வேண்டும்
ஆதலால் ஆற்றல்மிக்க ஆர்வம்மிக்க அனைத்து மாற்றுக்கருத்துக்கொண்ட போராளிகளும் கலந்துரையாடி கருத்தொருமித்து களமிறங்க வேண்டும்
இதை நாம் இன்றே தொடங்க வேண்டும்


இதற்கான் பங்களிப்பை இதய சுத்தியோடு வழங்க சந்தி முந்தி நிற்க முயற்சி செய்யும்

இதற்கான முதபடியக உங்களுக்கு தெரிந்த அறிந்த பரிட்ச்சயமான தியாகிகளைப்பற்றிய முளுவதுமான விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்।

இது சந்தி ப்போம்

Sunday, October 28, 2007

யாரு பெற்ற பிள்ளைகள் ???????









Monday, October 22, 2007

நன்றி....

நடு நிலையான நல்ல விடயங்களை நாளும் தரும் தரமான தமிழ் தளம்
ஈரஅனலுக்கு இனிய நன்றிகள்
சந்தி

Sunday, October 21, 2007

நம்மநிலைமையும் இப்படிதான்......

சர்தார்ஜி கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன் நிற்கிறார். மனைவி : என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?சர்தார் : நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் மூஞ்சி எப்படி இருக்கும்னு பார்க்கிறேன்.
***
சர்தார் ஒரு ஓவியக்கண்காட்சியில் நுழைகிறார்.சர்தார் : இதென்ன.. பார்க்கவே கோரமா இருக்கே. இதைத்தான் மாடர்ன் ஆர்ட் அப்படினு சொல்றீங்களா?கண்காட்சி நடத்துபவர் : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கண்ணாடியை, ஓவியத்தை அல்ல.
***
சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக் கோரி மனு செய்கின்றனர்.ஜட்ஜ் : உங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களே..அவர்களை எப்படிப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?சர்தார் : அவ்வளவுதானே..இப்போது போய்விட்டு மீண்டும் அடுத்த வருடம் மனுச் செய்கிறோம். உங்களுக்கும் கஷ்டம் இல்லாமப் போவும்.
***
பாண்டாசிங் : நான் லீவுக்கு ஊருக்குப் போறேன். நல்ல க்ரைம் நாவல் இருந்தாக் கொடுங்க, படிக்கிறதுக்கு..சாண்டாசிங் : இந்த நாவல் படிங்க.. நிறைய கொலைகள் நடக்கும். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.பாண்டாசிங் : அப்படியா!சாண்டாசிங் : ஆமா... கடைசிப்பக்கம் படிக்கும்போதுதான் தெரியும், தோட்டக்காரன் தான் கொலைகாரன்னு.
***
சர்தார் : சார்..நான் ஒரு புக் போனவாரம் எடுத்துட்டுப் போனேன். ஆனால் என்னால அது என்ன கதைன்னு புரிஞ்சிக்கவே முடியல.. ஒரே நம்பரா இருக்கு. நூலகர் : அடப்பாவி..அது டெலிபோன் டைரக்டரி சார். அதத்தான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன்.
***
நண்பருக்கு போன் செய்தார் சாண்டாசிங்.சாண்டாசிங் : இது 044-9234656 தானா?எதிர்முனை : இல்லை. இது 044-9234657(சில வினாடிகள் யோசித்த பின்) சாண்டாசிங் : அப்படியா..ஒன்னும் பிரச்சனை இல்ல..பக்கத்து ரூம்ல இருக்கற என் நண்பரைக் கூப்பிடுங்க.

Tuesday, October 16, 2007

சந்தியில்..........

இது புதிய சந்தி இதில் சந்திபோம் சிந்திப்போம் செயற்படுவோம்..........
உங்க்ளின் ஆக்கமும் ஊக்கமும் புதிதோர் உலக்ம் படைக்க உறுதி எடுப்போம்........

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting