புலிகளின் பல உறுப்பினர்கள் பொதுமக்கள் போன்று இடம்பெயர்ந்த மக்களுக்குள் ஊடுருவி இருப்பதினால், அவர்களை வடிகட்டி இனம் காணும் வரையில் இடம் பெயர்ந்த மக்கள் வவுனியா முகாம்களிலேயெ தங்க வைக்கப்படுவார்களென பேரழிவு மற்றும் மனித உரிமை விவகாரகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுர விமானபடை தளம் மீதான தாக்குதலை தலமை தாங்கி நடத்திய புலி உறுப்பினர் வவுனியா நலன் புரி முகாம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.
Wednesday, July 22, 2009
புலிகளை வடிகட்டும் வரையில் இடம் பெயர்ந்த மக்கள் முகாம்களிலேயே வைக்கப்படுவார்கள்!


Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment