Wednesday, July 22, 2009

கனடாவில் மற்றுமோர் தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை!

4947405கனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன கனடாவின் ஸ்கார்புறோ வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் டெய்லி மார்ட் எனும் கடைத்தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 20வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார் ஐந்துபேரை கொண்ட குழுவொன்றே ஆயுதங்களை கொண்டு குறித்த இளைஞரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting