Friday, November 2, 2007

பெருங் காவு.......



இன்று(02/11/2007) காலை கிளிநொச்சியில் இன்று காலை 6 மணியளவில் விமானப்படையின் இரு போர் விமானங்கள் இரணைமடு துறுவையாறு பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீதும், இரணைமடு வடகிழக்கிலுள்ள கரும்புலிகளின் தளமொன்றின் மீதும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன . இவ் விமான தாக்குதலின் போது விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் உட்பட 6 முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting