Thursday, November 1, 2007

இதயத்தில் சுடரேறறுவோம்.........

ஈழப்போரில் இதுவரைகாலமும் எம்மககளின் சுதந்திரத்துக்காக இன்னுயிர் ஈர்த்த எத்தனையோ ஆத்மாக்களின் தியாகம் அவர்கள் புதைந்த குழியுனுள்
அவர்களோடு புதைக்கப்பட்டு துரோகிகள் என்ற கொடியும் நடப்பட்டுள்ளது।

இது ஒரு வரலாற்றுக் குற்றம் என்பதோடு இத்தியாகிகள் சார்ந்த அமைப்புகளின் இயலாமையுமாகும் இதனை மாற்ற வேண்டும் இவர்களின்
இழப்புகள் சொல்லும் சரித்திரம், சகோதர வெறியாட்டம் ,வெளிக்கொனரப்பட்டு
எமது போராட்ட வரலாற்றின் உன்மை வடிவதை உறுதிப்படுத்துவதோடு
இந்த உத்தமர்களின் தியாகங்களும் கெளரவப்படுதப்பட வேண்டும்।

இதற்கான பல முயற்சிகளும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக நடைபெற்ற போதிலும் அவை இன்னும் முழுமை அடையவில்லையென்றே கூற வேண்டும்
ஆதலால் ஆற்றல்மிக்க ஆர்வம்மிக்க அனைத்து மாற்றுக்கருத்துக்கொண்ட போராளிகளும் கலந்துரையாடி கருத்தொருமித்து களமிறங்க வேண்டும்
இதை நாம் இன்றே தொடங்க வேண்டும்


இதற்கான் பங்களிப்பை இதய சுத்தியோடு வழங்க சந்தி முந்தி நிற்க முயற்சி செய்யும்

இதற்கான முதபடியக உங்களுக்கு தெரிந்த அறிந்த பரிட்ச்சயமான தியாகிகளைப்பற்றிய முளுவதுமான விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்।

இது சந்தி ப்போம்

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting