Tuesday, February 8, 2011

சிறையில் ஒரு சிங்கம் (வீடியோ இணைப்பு)



முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை வைக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் ஒரு வருடம் ஆகின்றது.

கடந்த 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் கைதிகள் 1500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொன்சேகா சிறையில் என்ன மன நிலையில் இருக்கின்றார்? என்பதை அறிகின்றமையில் ஊடகவியலாளர்கள் தனி ஆர்வம் காட்டினர்.

சில ஊடகவியலாளர்கள் இப்பகீரத முயற்சியில் வெற்றி கண்டனர்.



logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting