Thursday, February 10, 2011

19 பெண்களை திருமணம் செய்த ரோமியோவை தேடி பொலிஸ் வலைவீச்சு!


பெண்களை திருமணம் செய்த 33 வயது வாலிபன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

வாலிபனின் பெயர் சரத் குமார. குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


இவரிர் 19 ஆவது மனைவியின் உடலை சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பி ஒன்றால் எரித்து இருக்கின்றார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 27.

கணவன் கேட்டு இருந்த பணத்தை இவர் கொடுக்கவே இல்லை. இதனால்தான் எரிக்கப்பட்டார். கணவன் கொடுத்த அடியில் இவரின் கை ஒன்று முறிந்து விட்டது.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

கணவன் முன்னர் 18 பெண்களை திருமணம் செய்து இருந்தார் என்று பொலிஸாருக்குத் தெரிவித்து இருக்கின்றார்.




logo design

0 கருத்துரைகள்:

தொடர்பு கொள்ள .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Cheap Web Hosting